சென்னை: முன்னாள் திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி, அமலாக்கத்துறையில் இருந்து விடுவிக்க கோரிய மனு மீதான வழக்கு மார்ச் 18ந்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை விதிக்க கோரிய மனு மீதான விசாரணையில், தடை விதிக்க மறுத்த உயர்நீதிமன்றம் வழக்கின் விசாரணையை ஏப்ரல் 25ந்தேதிக்கு ஒத்தி வைத்தது. அமலாக்கத் துறை வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு சென்னை முதன்மை அமர்வு […]
The post செந்தில் பாலாஜி வழக்குகள்: மார்ச் 18ந்தேதி மற்றும் ஏப்ரல் 25ந்தேதிகளுக்கு ஒத்தி வைப்பு! first appeared on today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்.