Congress Five Guarantees for Farmers: காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, பாரத் ஜோடோ நியாய யாத்திரையின் போது நாசிக்கில் நடந்த பேரணியில் விவசாயிகளின் பிரச்சனைகளை சுட்டிக்காட்டி மத்திய அரசை கடுமையாக விமர்சித்தார். மேலும் விவசாயிகளுக்கு 5 வாக்குறுதிகளையும் அளித்தார்.