தேர்தல் வரும்போது மட்டும் அவர் உங்களுக்கு தேவையா? கடிகாரம் சின்னத்தை பயன்படுத்தக்கூடாது! அஜித்பவாரை கடுமையாக சாடிய உச்சநீதிமன்றம்…

சென்னை: சரத்பவாரின் கட்சியையும், சின்னத்தையும் கையகப்படுத்தியுள்ள அஜித்பவார், சரத்பவார் புகைப்படத்தை போஸ்டரில் போட்டு, தேர்தல் விளம்பரங்களை செய்து வந்தது. இதை எதிர்த்த்து தாக்கல் செய்த வழக்கை விசாரித் உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூர்ய காந்த் மற்றும் கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு, அஜித் பவார் அணிக்கு சுதந்திரமான அடையாளம் இருப்பதால், அதை மட்டுமே தொடர வேண்டும் என்று வலியுறுத்தியது. மேலும்,  தேர்தல் வரும்போது, உங்களுக்கு அவர் தேவை என கடுமையாக சாடியதுடன், சரத் பவார் படத்தை, கடிகார சின்னத்தை […]

The post தேர்தல் வரும்போது மட்டும் அவர் உங்களுக்கு தேவையா? கடிகாரம் சின்னத்தை பயன்படுத்தக்கூடாது! அஜித்பவாரை கடுமையாக சாடிய உச்சநீதிமன்றம்… first appeared on today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.