பெற்றோர் திட்டியதால் 10ம் வகுப்பு மாணவி தற்கொலை முயற்சி! கால் எலும்பு முறிந்தது..

ஸ்ரீவைகுண்டம் அருகே பெற்றோர் திட்டியதால் பத்தாம் வகுப்பு மாணவி பள்ளியின் 2வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை முயற்சி. அவருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. 
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.