ஐதராபாத் அமலாக்கத்துறையால் தெலுங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா கைது செய்யப்பட்டுள்ளார். டில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில், தொடர்புள்ளதாகத் தெலுங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா மீது புகார் எழுந்தது. எனவே ஐதராபாத்தில் உள்ள கவிதாவின் வீட்டில் அமலாக்கத்துறை மற்றும் வருமானவரித்துறை அதிகாரிகள் சேர்ந்து சோதனை நடத்தினர். இந்த சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் சிக்கியதாகக் கூறப்படுகிறது. சோதனை முடிவில் பாரதிய ராஷ்ட்ரீயச் சமிதி கட்சி ஆந்திர மேலவை உறுப்பினரான […]
The post அமலாக்கத்துறையால் தெலுங்கானா முன்னாள் முதல்வர் மகள் கைது first appeared on today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்.