சென்னை: கோவையில் பிரதமர் மோடியின் வாகன பேரணிக்கு கட்டுப்பாடுகளுடன் கோவை மாநகர காவல்துறை அனுமதி வழங்கி உள்ளது. உயர்நீதிமன்றம், வாகன பேரணி அனுமதி வழங்க வேண்டும் என உத்தரவிட்டதைத் தொடர்ந்து, தொடர்ந்து காவல்துறை அறிவித்துள்ளது. கோவையில் பிரதமர் மோடியின் வாகன பேரணிக்கு காவல்துறை சிறு மாற்றங்களுடன் அனுமதி அளித்துள்ளது. அதனப்டி, பேரணி தூரத்தை 4 கிலோ மீட்டரில் இருந்து 2.5 கி.மீ ஆக குறைத்து அனுமதி வழங்கப்பட்டு உள்ளத. அதன்படி, கோவை “மேட்டுப்பாளையம் கங்கா மருத்துவமனையில் இருந்து […]