தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ளோரின் எண்ணிக்கை 54.81 லட்சமாக அதிகரிப்பு!

சென்னை: தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ளோரின் எண்ணிக்கை 54.81 லட்சம்  என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. அரசு வேலைகளுக்கு வேலைவாய்ப்பு பதிவு மூப்பு முக்கியமாக கருதப்படுகிறது. அதனால், ஏராளமானோர் அரசு வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து அரசு பணிகளுக்காக காத்திருக்கின்றனர். இதற்கிடையில் தமிழ்நாடு அரசு,  2014-ம் ஆண்டு முதல் வேலைவாய்ப்பு அலுவலகங்கள் தொழில் நெறி காட்டும் மையங்களாக மாற்றப்பட்டன. அதன் மூலம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு குறித்த ஆலோசனைகள் மற்றும் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில்,  […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.