மக்களவை தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாக பரந்தூர் மக்கள் அறிவிப்பு

பரந்தூர் பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதை எதிர்த்து மக்களவை தேர்தலை புறக்கைக்க உள்ளதாக அந்த ஊர் மக்கள் அறிவித்துள்ளனர். விரைவில்i காஞ்சீபுரம் மாவட்டம் பரந்தூர் சுற்றுவட்டாரத்தில் உள்ள பரந்தூர், வளத்தூர், நாகப்பட்டு, நெல்வாய், தண்டலம், மேல்பொடவூர், மடப்புரம், ஏகனாபுரம், மேலேறி, அக்கம்மாபுரம், குணகரம்பாக்கம் உள்ளிட்ட 20 கிராமங்களை உள்ளடக்கி 5,746 ஏக்கர் பரப்பளவில் பரந்தூர் பசுமை வெளி விமான நிலையம் அமைக்கப்பட உள்ளது. மத்திய, மாநில அரசுகள் இதற்கான அறிவிப்புகளை வெளியிட்டு, பல்வேறு கட்ட பணிகளை மேற்கொண்டு தற்போது நிலம் கையகப்படுத்தும் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.