இந்தியக் குடியுரிமை பெறாத சாந்தனு தாக்குருக்கு அமைச்சர் பதவி : எதிர்க்கட்சிகள் கண்டனம்

டில்லி மத்திய அமைச்சர் சாந்தனு தாக்குர் இந்தியக் குடியுரிமை பெறாதவர் என்பதால் எதிர்க்கட்சிகள் கடு கண்டனம் தெரிவித்துள்ளன. மத்திய அரசு பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து மத துன்புறுத்தல் காரணமாக 2014 டிசம்பர் 31 வரை இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக ஊடுருவிய இஸ்லாமியர் அல்லாத பிறமதத்தைச் சேர்ந்த 31313 பேருக்கு இந்தியக் குடியுரிமை வழங்க  புதிய சட்டத்திருத்தம் மேற்கொண்டுள்ளது. மத்திய அமைச்சர் சாந்தனு தாக்குர் தாமும் இந்த சட்டத்தின் மூலம் விரைவில் இந்திய குடியுரிமை பெற உள்ளதாகத் தெரிவித்துள்ளார். எனவே சி.ஏ.ஏ. சட்டம் மூலம் குடியுரிமை பெற இணையத்தளம் வாயிலாக விண்ணப்பிக்க […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.