தனது கைதை எதிர்த்து சந்திரசேகர் ராவ் மகள் உச்சநீதிமன்றத்தில் மனு

டில்லி தனது கைதை எதிர்த்து சந்திரசேகர் ராவ் மகள் கவிதா உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அமலாக்கத்துறை மற்றும் வருமானவரித்துறை அதிகாரிகள் இணைந்து தெலுங்கானா முன்னாள் முதல்-மந்திரி சந்திரசேகர ராவின் மகளும், தெலுங்கானா மேலவை உறுப்பினருமான கவிதாவின் வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது பல்வேறு முக்கிய ஆவணங்கள் சிக்கியதாகக் கூறப்படுகிறது.  இதையொட்டி கவிதாவை அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த 15-ம் தேதி கைது செய்தனர். இந்த கைது நடவடிக்கை டில்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில், இந்த நடவடிக்கை […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.