மோடியின் விக்சித் பாரத் கடிதத்தால் விக்கித்துப் போன பாகிஸ்தானியர்கள் மற்றும் அரபு நாட்டு மக்கள்

பிரதமர் மோடியின் கடிதத்துடன் மோடி அரசின் சாதனைகள் குறித்த வாட்ஸ்அப் தகவல் இந்தியர்கள் பலருக்கும் அனுப்பப்பட்டுள்ளது. வளமான இந்தியாவை உருவாக்குவதற்கான தீர்மானத்தை நிறைவேற்ற யோசனைகள், ஆலோசனைகள் மற்றும் ஆதரவைப் பெறுவதன் முக்கியத்துவத்தை பிரதமர் மோடி அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். இந்திய அரசின் சார்பில் அனுப்பப்பட்ட இந்த தகவல் ஐக்கிய அரபு நாடுகளில் உள்ள இந்தியர்கள் தவிர, எமிரேட்ஸ் நாட்டு மக்கள் மற்றும் அங்கு வசிக்கும் பிரிட்டன், பாகிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு நாட்டைச் சேர்ந்தவர்களுக்கும் நேற்று வாட்ஸ்அப்-பில் பகிரப்பட்டுள்ளது. […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.