போதை மருந்து கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக்குக்கு 14 நாட்கள் நீதிமன்றக் காவல்

டில்லி போதை மருந்து கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஜாபர் சாதிக் 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். சென்னையைச் சேர்ந்த ஜாபர் சாதிக் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, மலேசியா போன்ற வெளிநாடுகளுக்கு ரூ.2 ஆயிரம் கோடி மதிப்புள்ள போதைப்பொருள் கடத்திய வழக்கில் கடந்த 9-ந்தேதி கைது செய்யப்பட்டார். அவரை மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு காவல்துறையும், டில்லி காவல்துறையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஏற்கனவே 3 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் முக்கிய குற்றவாளியான ஜாபர் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.