மதுரை மத்திய இணை அமைச்சர் ஷோபா மீது மதுரையில் வழக்குப் பதியப்பட்டு ள்ளது. கர்நாடகாவில் பெங்களூரு நசரத்பேட்டையில் ஒரு கடையில் அனுமன் பஜனை பாடல் ஒலிபரப்பியதால் கடையின் உரிமையாளரை சிலர் தாக்கியதைக் கண்டித்து பாஜக சார்பில் நேற்று அந்த பகுதியில் போராட்டம் நடந்தது. மத்திய மந்திரி ஷோபா உள்ளிட்ட பா.ஜனதா தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் பலர் இதில் கலந்து கொண்டனர். போராட்டத்திற்குப் பிறகு ஷோபா செய்தியாளர்களிடம், “பெங்களூரு விதான சவுதாவில் சிலர் பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்று கோஷமிடுகிறார்கள். அவர்கள் மீது இந்த […]