கோலாகலமாக நடைபெற்று வருகிறது திருவாரூர் ஆழித்தேரோட்டம் – லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு…

திருவாரூர்: திருவாரூர் கோவில் ஆழித் தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த எழுச்சிமிகு நிகழ்ச்சியில்  லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, ஆரூரா, தியாகேச என்ற கோஷமிட்டு, தேரை வடம் பிடித்து இழுத்து வருகின்றனர். பஞ்சபூத தலங்களில் பூமிக்குரிய தலமாகவும் சர்வ தோஷ பரிகார தலமாகவும் சைவ சமயத்தின் தலைமை பீடமாக திருவாரூர் தியாகராஜர் கோவில் விளங்கி வருகிறது.  இவ்வாறு உலகப் புகழ்பெற்ற திருவாரூர்  கோவிலின் ஆண்ட ஆழித்தேரோட்டம்  இன்று காலை திட்டமிட்டப்படி, தொடங்கிய நிலையில்,  திருவாரூர் சட்டமன்ற […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.