திருச்சி தமிழக முதல்வரின் வருகையையொட்டி திருச்சியில் டிரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 19ம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெறுகிறது பதிவான வாக்குகளின் எண்ணிக்கை ஜூன் 4ம் தேதி நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியுள்ளது.அனைத்துக் கட்சிகளும் தேர்தலை எதிர்கொள்ளர்க் தயாராகி வருகின்றன. திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் நாளை மாலை திருச்சி வருகிறார். திருச்சி சிறுகனூரில் நடைபெறும் தேர்தல் பிரசார […]