சென்னை: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் நினைத்தேன் வந்தாய் சீரியலில், மனோகரி ஏதாவது செய்து இவளை வீட்டை விட்டு வெளியே அனுப்பனும் முடிவெடுக்கிறாள். பிறகு குழந்தைகளிடம் வெளில எங்கயாச்சும் போயிட்டு வரலாமே என்று சொல்ல குழந்தைகள் அப்பா எங்களை வெளியில் அனுப்ப