டெல்லி மதுபான கொள்கை விவகாரத்தில் சிக்கிய நிறுவனத்திடம் இருந்து பாஜக-வுக்கு கோடி கோடியாக தேர்தல் பத்திர நிதி…

டெல்லி மதுபான வழக்கில் அப்ரூவராக மாறிய சரத்ரெட்டியின் நிறுவனம் பாஜகவுக்கு ரூ.30 கோடி நன்கொடை அளித்தது தெரியவந்துள்ளது. கடந்த 2022 நவம்பரில் Aurobindo Pharma நிறுவனத்தின் இயக்குனர் சரத்ரெட்டி கைதான நிலையில், அதனைத் தொடர்ந்து அந்நிறுவனம் ரூ‌.5 கோடி மதிப்பிலான தேர்தல் பத்திரங்களை வாங்கி பாஜகவுக்கு நன்கொடை அளித்துள்ளது. மேலும் கடந்த 2023 ஜுன் மாதத்தில் அப்ரூவராக மாறுவதாக சரத்ரெட்டி கூறிய பிறகு, Aurobindo Pharma நிறுவனம் மேலும் ரூ.25 கோடி மதிப்பிலான தேர்தல் பத்திரங்களை வாங்கி […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.