சென்னையில் போதைப்பொருள் விற்பனை அதிகரிப்பு! தாம்பரம் காவல்துறை அதிகாரி அதிர்ச்சி தகவல்…

சென்னை: சென்னையில் போதைபொருள் விற்பனை அதிகரித்துள்ளதாகவும், குறிப்பாக கல்லூரி மாணவர்களிடம் போதைப்பொருள் விற்பனை அதிக அளவில் நடைபெறுகிறது,   மச்சான், நண்பா என அழைத்து போதைப் பொருட்களை ருசி பார்க்க வைக்கும் நபர்களிடம் உஷாராக இருங்கள் என தாம்பரம் மாநகர காவல்துறை  துணை ஆணையர் பவன்குமார் ரெட்டி கூறினார். மாநில காவல்துறை அதிகாரியே சென்னையில் கல்லூரி மாணவர்களிடையே போதைபொருள் நடமாட்டம் அதிகரித்துள்ளது என கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை அடுத்த மண்ணிவாக்கத்தில் உள்ள பெரி கலை மற்றும் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.