பெங்களூரு கஃபே குண்டுவெடிப்பு குற்றவாளிகள் சென்னையில் தங்கியிருந்தது அம்பலம்! என்ஐஏ பரபரப்பு தகவல்…

சென்னை: கா்நாடக மாநிலம் பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு வழக்கில் தொடா்புடைய குற்றவாளிகள் சென்னையில் ஒரு மாதம் தங்கி யிருந்து திட்டமிட்டு உள்ளனர், அவர் திருவல்லிக்கேணியில் தங்கியிருந்தனர்  என்று தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.)  தெரிவித்து உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில் பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய விவசாயம் மற்றும் விவசாயிகள் நலத்துறை இணை அமைச்சர் ஷோபா கரந்த்லாஜே பெங்களூரு ராமேஸ்வரம் கஃபேயில் குண்டு வெடிப்பை நடத்தியவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்று கூறியிருந்தார். […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.