வீட்டில் இருந்தே முதியோர், மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்கலாம்

சென்னை முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வீட்டில் இருந்தே வாக்களிக்கலாம் எனச் சென்னை மாவட்ட தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்.  நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19-ந்தேதி தொடங்கி ஜூன் 1-ந்தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4-ந்தேதி எண்ணப்படுகின்றன. தமிழகத்தில் ஏப்ரல் 19-ந்தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தற்போது வாக்குப்பதிவுக்கான முன்னேற்பாடுகளைத் தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. அவ்வகையில் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வீட்டில் இருந்தே வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகச் சென்னை […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.