தமிழ்நாடு புதுச்சேரியில் இன்று தொடங்குகிறது 10-ம் வகுப்பு பாெதுத்தேர்வு…

சென்னை: தமிழ்நாடு புதுச்சேரியில், இன்று 10ம் வகுப்பு பொதுத்தேர்வு  தொடங்குகிறது. இந்த தேர்வை 9.10 லட்சம் பேர் தேர்வு எழுதுகின்றனர். தமிழ்நாடு அரசு மாநிலப் பாடத்திட்டத்தில் படித்து வந்த 11, 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் ஏற்கனவே முடிவுற்ற நிலையில், இன்றுமுதல்   10-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தொடங்குகிறது. இந்த தேர்வு  ஏப்ரல் 8-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தேர்வினை மாநிலம் முழுவதும்  12,616 உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் படித்த 4 லட்சத்து 57 ஆயிரத்து 525 மாணவர்கள், […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.