தமிழ்நாட்டில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள பிரதமர் மோடி மற்றும் 18 மத்திய அமைச்சர்கள் படையெடுப்பு… காங். மௌனம்…

தமிழ்நாட்டில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள பிரதமர் மோடி மீண்டும் தமிழகம் வரவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விருதுநகர், கரூர் உள்ளிட்ட இடங்களில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ள அவர் பாஜக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்க உள்ளார். பிரதமரைத் தொடர்ந்து அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 18 மத்திய அமைச்சர்கள் வரிசையாக தமிழகம் நோக்கி படையெடுக்க உள்ளனர். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர் எல். முருகன், தமிழிசை சௌந்தரராஜன் என பாஜக […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.