மாஸ்கோ தாக்குதலுக்கு உக்ரைன் மூளையாக செயல்பட்டிருக்கலாம்.. புதின் சந்தேகம்! தீவிரமடையும் போர்

மாஸ்கோ: கடந்த 22ம் தேதி இரவு ரஷ்யாவில் இசை கச்சேரி நடந்த அரங்கில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டிருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இதில் 137 பேர் கொல்லப்பட்ட நிலையில் இதன் பின்னணியில் உக்ரைன் இருக்கலாம் என்று ரஷ்ய அதிபர் புதின் சந்தேகம் தெரிவித்துள்ளார். கடந்த 22ம் தேதி இரவில் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் ‘பிக்னிக்’
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.