சென்னை: லோக்சபா தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் தொடங்கி உள்ள நிலையில், நேற்று ( மார்ச் 25ந்தேதி) பங்குனி உத்திரம் மற்றும் பவுர்ணமி நாளை முன்னிட்டு தமிழகத்தில் 405 பேர் வேட்புமனுக்கள் தாக்கல் செய்துள்ளனர். தமிழகம்-புதுச்சேரி உள்பட 21 மாநிலங்களில் முற்கட்ட பாராளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 19-ந் தேதி நடை பெறுகிறது. இதையொட்டி, தமிழ்நாட்டு மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 19ந்தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கியது. வேட்புமனுத்தாக்கல் நாளை (மார்ச் 27-ந் தேதி) கடைசி நாளாகும். அதையடுத்து மார்ச் 28ந்தேதி வேட்பு […]