லோக்சபா தேர்தல் 2024: பங்குனி உத்திரம் பவுர்ணமி நாளை முன்னிட்டு தமிழகத்தில் நேற்று ஒரேநாளில் 405 பேர் வேட்பு மனு தாக்கல்…!

சென்னை: லோக்சபா தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் தொடங்கி உள்ள நிலையில், நேற்று ( மார்ச் 25ந்தேதி) பங்குனி உத்திரம் மற்றும் பவுர்ணமி நாளை முன்னிட்டு தமிழகத்தில் 405 பேர் வேட்புமனுக்கள் தாக்கல் செய்துள்ளனர். தமிழகம்-புதுச்சேரி உள்பட 21 மாநிலங்களில்  முற்கட்ட  பாராளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 19-ந் தேதி நடை பெறுகிறது.  இதையொட்டி,  தமிழ்நாட்டு மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 19ந்தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கியது.   வேட்புமனுத்தாக்கல்  நாளை (மார்ச்  27-ந் தேதி)  கடைசி நாளாகும்.  அதையடுத்து மார்ச் 28ந்தேதி வேட்பு […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.