நான் பேசும்போது எழுந்து போனால் ரத்தம் கக்கி சாவீர்கள் : பயமுறுத்தும் செல்லூர் ராஜு

மதுரை தாம் பேசும் போது இடையில் எழுந்து செல்வோரைப் பயமுறுத்தும் வகையில் செல்லூர் ராஜு பேசி உள்ளார். தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. இன்றுடன் வேட்பு மனு தாக்கல் நிறைவடைந்துள்ளது. தேர்தல் நெருங்கி வருவதால் அரசியல் கட்சிகள் தேர்தல் பிரசார பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளன. அ.தி.மு.க.வுடன் தே.மு.தி.க., எஸ்.டி.பி.ஐ, புதிய தமிழகம் ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ளது. அதிமுக தமிழகம்,புதுவையில் 33 தொகுதிகளில் நேரடியாகப் போட்டியிடுகிறது. இதில் மதுரை மக்களவை தொகுதியில் டாக்டர் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.