தேர்தலுக்கு முன்பே பாஜகவுக்கு வெற்றி.. அருணாசல பிரதேசத்தில் 5 வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு!

இட்டாநகர்: அருணாச்சல பிரதேச சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறும் நிலையில், ஆளும் பாஜகவை சேர்ந்த 5 வேட்பாளர்கள் போட்டியின்றி எம்.எல்.ஏக்களாக தேர்வு செய்யப்பட உள்ளனர். நாடாளுமன்ற பொதுத் தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. மக்களவைத் தேர்தல் மட்டும் இல்லாமல்
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.