தேர்தலில் போட்டியிட பணமில்லை என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ள நிலையில் தேர்தல் பத்திரம் மூலம் பாஜக திரட்டிய பல்லலாயிரம் கோடி ரூபாய் நிதி எங்கு சென்றது என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. ஆளுநர், மத்திய அமைச்சர், சட்டமன்ற உறுப்பினராக இருக்கக்கூடிய சிலரை நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட பாஜக நிர்பந்தித்துள்ள நிலையில் ஒரு சிலர் தேர்தலில் போட்டியிடாமல் சொகுசான பதவியில் அமர்ந்துகொண்டு பாஜக தொண்டர்கள் முதுகில் ஏறி சவாரி செய்வதாக விமர்சனம் வைக்கப்பட்டு வருகிறது. இந்த […]