\"மேட்டர் ரொம்ப சீரியஸ்!\" மீண்டும் இந்தியாவை சீண்டும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ! என்ன தான் நடக்குது

ஒட்டாவா: கனடாவில் வைத்து பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டது பெரும் பரபரப்பைக் கிளப்பி இருந்த நிலையில், இந்த விவகாரத்தில் கனடா பிரதமர் ட்ரூடோ மீண்டும் சில பகீர் தகவல்களைப் பகிர்ந்துள்ளார். இந்தியர்கள் அதிகம் இருக்கும் நாடுகளில் ஒன்று கனடா. அங்கே உள்ள இந்தியர்களில் சிலர் காலிஸ்தான் பயங்கரவாத இயக்கத்தையும் ஆதரவாக இருக்கிறார்கள். அங்கே காலிஸ்தான் இயக்கத்திற்கு
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.