CAA சட்டத்தின் கீழ் குடியுரிமை பெற கோயில் பூசாரியிடம் இருந்து தகுதிச் சான்று பெறுவது அவசியம்…

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமை பெற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இணையதளம் மூலம் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் உரிய ஆவணங்களை இணைக்க வேண்டும் என்றும் அதில் விண்ணப்பதாரரின் சமூகத்தைச் சேர்ந்த உள்ளூர் பூசாரியிடம் இருந்து தகுதிச் சான்று பெறவேண்டியது அவசியம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வழங்கப்பட்டுள்ள 1032 என்ற உதவி எண்ணுக்கு தொடர்பு கொண்டு ‘தி இந்து’ நாளிதழ் நடத்திய விசாரணையில் விண்ணப்பதாரர் ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவர் என்ற சான்று கட்டாயம் இணைக்கப்பட வேண்டும் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.