லக்னோ: உத்தரப் பிரதேசத்தின் பிலிபித் தொகுதியின் சிட்டிங் எம்பியான வருண் காந்திக்கு இந்த முறை போட்டியிட பாஜக வாய்ப்பு கொடுக்கவில்லை. இந்நிலையில், ‘எனது லோக்சபா உறுப்பினர் எனும் பயணம் நிறைவடைந்தது’ என்று வருண் காந்தி கடிதம் எழுதி அதை வெளியிட்டுள்ளார். லோக்சபா தேர்தலை பொறுத்த அளவில் உத்தரப் பிரதேசம் மிக முக்கியமான மாநிலமாகும். நாட்டில் அதிக எண்ணிக்கையிலான
Source Link