அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களும் நாளை செயல்படும்! பதிவுத்துறை அறிவிப்பு…

சென்னை: இன்றுமுதல் 3 நாட்கள் தொடர் அரசு விடுமுறை உள்ள நிலையில், பொதுமக்களின் நலன் கருதி, நாளை (30ந்தேதி) சார்பதிவாளர் அலுவலகங்கள் செயல்படும் என பதிவுத்துறை அறிவித்து உள்ளது. விடுமுறை நாளில் பதிவு பணியை மேற்கொள்ளும் வகையில் சனிக்கிழமைகளிலும் சார்-பதிவாளர் அலுவலகங்கள் செயல்படும். அன்று பதிவு பணிக்காக ரூ.1,000 கட்டணம் வசூலிக்கப்படும்” என்று ஏற்கனவே தமிழ்நாடு அரசு  அறிவித்துள்ள நிலையில், நாளை (மார்ச் 30ந்தேதி சனிக்கிழமை) பத்திரப் பதிவுத்துறை அலுவலகங்கள் செயல்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. 2023-24ம் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.