பாஜக வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ய முயற்சி : சி பி ஐ குற்றச்சாட்டு

சென்னை பாஜகவினர் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ய முயல்வதாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கூறியுள்ளது இன்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதியில் ‘இந்தியா’ கூட்டணி சார்பில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த வை.செல்வராஜ் வேட்பாளராக போட்டியிடுகிறார். இத்தொகுதியில் பா.ஜ.க.வும் தனது வேட்பாளரை நிறுத்தி உள்ளது. இந்நிலையில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து அதன் மூலம் வாக்குகளை பெரும் முயற்சியில் பா.ஜ.க.வினர் ஈடுபட்டு வருகின்றனர். இது கடும் கண்டனத்திற்குரியது. இன்று […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.