ஜெய்ப்பூர்: திரிபுரா சம்பவத்தின் அதிர்ச்சியே இன்னும் முடிவடையாத நிலையில், இன்னொரு கொடுமை நம்முடைய நாட்டில் நடந்துள்ளது..!! பெண்களுக்கு எதிராகவும், பெண் குழந்தைகளுக்கு எதிராகவும் நாளுக்கு நாள் வன்முறைகள் அதிகரித்தபடியே வருகின்றன.. இவைகளை தடுக்க மத்திய, மாநில அரசுகள் எத்தனையோ நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.. பெண்களின் நலன் காப்பதற்காகவே போக்சோ எண்ணற்ற சட்டங்களும் அமலில் உள்ளன..
Source Link