எனக்கும் ரூ. 4 கோடிக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை : நயினார் நாகேந்திரன்

நெல்லை ரயிலில் கைப்பற்றப்பட்ட  ரு 4 கோடிக்கும் தமக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் கூறி உள்ளார்.  அரசியல் கட்சியைச் சேர்ந்த சிலர் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் தேர்தல் செலவிற்கான பணம் கொண்டு செல்வதாகத் தேர்தல் பறக்கும் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.  எனவே நேற்று இரவு 8.35 மணியளவில் எழும்பூரில் இருந்து தாம்பரத்திற்கு ரயில் வந்தபோது அதில் ஏறிய தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். சோதனையில் 3 பயணிகள் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.