செங்கலடி இலுப்படிச்சேனையில் வர்த்தக நிலையங்களை திறந்து வைப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் செங்கலடி பிரதேச செயலகப் பிரிவில் இலுப்படிச்சேனையில்    உள்ளுர் தொழில் முயற்சியாளர்களை மேம்படுத்தும் நோக்கில் வர்த்தக நிலையங்களை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் (07) திறந்து வைத்தார்.

இதன் போது மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட கிராமிய வர்த்தக நிலையங்கள் மக்கள் பாவனைக்காகக் கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் வர்த்தக இராஜாங்க அமைச்சர் எஸ். வியாழேந்திரன் உட்பட அரச அதிகாரிகள் பலர் கலந்துக் கொண்டனர்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.