தேர்தல் விதிகளை மீறியதாக நயினார் நாகேந்திரன் மீது வழக்கு பதிவு

நெல்லை நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மீது தேர்தல் விதிகளை மீறியதாக வழக்குப் பதியப்பட்டுள்ளது. வரும் 19 ஆம் தேதி தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் நடக்கிறது. எனவே அரசியல் கட்சியினர் மும்மரமாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். காலை 6 மணியில் இருந்து இரவு 10 மணி வரை தேர்தல் பிரசாரம் செய்ய வேட்பாளர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இரவு 10 மணிக்குப் பிறகு தேர்தல் பிரசாரம் செய்தால் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுபவர்கள் மீது வழக்கு […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.