கடும்பத்துடன் பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸில் இணையும் முன்னாள் மத்திய அமைச்சர்

சண்டிகர் முன்னாள் அமைச்சர்  பிரேந்தர் சிங் பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸில் இணைகிறார். சுமார் 40 ஆண்டுகளாகக் காங்கிரஸ் கட்சியின் பிரேந்தர்சிங் இருந்து வந்தார்.  அவர் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார்.  அவருடன் அவருடைய மனைவி பிரேமலதா,  மற்றும் மகன் பிஜேந்தர் சிங் ஆகியோரும் பாஜகவில் இணைந்தனர். இந்நிலையில் முன்னாள் மத்திய அமைச்சர் பிரேந்தர் சிங், பாஜகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலகுவதாகக் கட்சித் தலைவர் ஜே.பி.நட்டாவுக்கு கடிதம் அனுப்பி உள்ளார். அவருடன் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.