தமிழக முதல்வருடன் பேச்சுவார்த்தை என அறிவித்துவிட்டு தமிழக மீனவர்களை கொடூரமாக தாக்கிய இலங்கை!

ராமேஸ்வரம்: லோக்சபா தேர்தல் வாக்குப் பதிவு முடிவடைந்த பின்னர் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் மீனவர் பிரச்சனை குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதாக இலங்கை அறிவித்தது. இந்த அறிவிப்பு வெளியான போதும் தமிழ்நாட்டு மீனவர்கள் மீது நடுக்கடலில் இலங்கை கடற்படை கொடூரத் தாக்குதலை நடத்தி இருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டு மீனவர்கள் தங்களது பாரம்பரிய மீன்பிடி பகுதியில்
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.