கவுண்டவுன் ஸ்டார்ட்! ஆம் ஆத்மிக்கு சிக்கல் மேல் சிக்கல்… கட்சியில் இருந்து விலகிய ராஜ் குமார் ஆனந்த்

Raaj Kumar Anand Resigns: அரவிந்த் கெஜ்ரிவால் அரசு மற்றும் ஆம் ஆத்மி கட்சி “ஊழல்” ஆகிவிட்டதாகவும், தலித் மக்களுக்கு போதுமான பிரதிநிதித்துவம் வழங்கவில்லை என்று குற்றம் சாட்டி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் ராஜ்குமார் ஆனந்த். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.