கூடுதலாக 1,00,000 உற்பத்தியை அதிகரித்த மாருதி சுசூகி

ஹரியானா மாநிலத்தில் உள்ள மானசேர் ஆலையில் கூடுதலாக ஒரு அசெம்பிளி லைனை இணைத்து ஆண்டுக்கு 1,00,000 உற்பத்தி எண்ணிக்கையை அதிகரித்துள்ளது. இதன் மூலம் ஆண்டுக்கு 9,00,000 ஆக இந்த ஆலையின் உற்பத்தி அதிகரித்துள்ளது. மாருதி சுசூகி இந்தியாவின் ஒட்டுமொத்த உற்பத்தித் திறன் தற்பொழுது ஆண்டுக்கு 23.5 லட்சம் யூனிட்டுகளாக அதிகரித்துள்ளது. Maruti Suzuki மார்ச் 2024ல் மாருதி உற்பத்தி எண்ணிக்கை 3 கோடி கடந்த நிலையில் மானசேர் தொழிற்சாலையில் ஒட்டுமொத்தமாக 95 லட்சம் எண்ணிக்கை உற்பத்தி செய்திருந்தது. […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.