மகரிஷி வித்யா மந்தீர் மேல்நிலைப் பள்ளியில் இப்தார் நோன்பு திறப்பு..!!

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் மகரிஷி வித்யா மந்திர் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் ரமலான் பண்டிகையை முன்னிட்டு இப்தார் நோன்பு திறப்பு மற்றும் விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.