ராகுல் காந்தி பிரசாரம் : நெல்லையில் 2 நாட்களுக்கு டிரோன்களுக்கு தடை

நெல்லை ராகுல் காந்தியின் தேர்தல் பிரசாரத்தை முன்னிட்டு நெல்லையில் நாளை முதல் 2 நாட்களுக்கு டிரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. நாடெங்க்கும் நாடாளுமன்றத் தேர்தல் வரும் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தில் 39 தொகுதிகள், புதுச்சேரி என மொத்தம் 40 தொகுதிகளிலும் வரும் 19 ஆம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, பா.ஜ.க. கூட்டணி, நாம் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.