விபத்திற்கு பின் வாழ்க்கையே மாறிடுச்சு.. நல்லா தூங்கி பல நாள் ஆச்சு..யாஷிகா அனந்த் வேதனை!

சென்னை: நடிகை யாஷிகா ஆனந்த், கவலை வேண்டாம் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அந்த படத்தை தொடர்ந்து இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் ஓவர் கவர்ச்சி காட்டி இளம் ரசிகர்களை கொள்ளை கொண்ட யாஷிகா, நண்பர்களுடன் காரில் சென்று கொண்டிருந்த போது,  விபத்து ஒன்றில் சிக்கி மரணத்திடம் போராடி மீட்டு வந்துள்ளார். இதுகுறித்து நடிகை

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.