611 சென்னை வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என அறிவிப்பு

சென்னை சென்னை நகரில் 611 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை எனச் சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர் அறிவித்துள்ளார். நேற்று சென்னை ரிப்பன் மாளிகையில் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் வாக்குப்பதிவு மையங்களில் பணிபுரியவுள்ள காவல் பணியாளர்கள் மற்றும் பதற்றமான வாக்குச்சாவடிகளில் பணிபுரியவுள்ள நுண் பார்வையாளர்கள் ஆகியோரை, வாக்குச்சாவடிகளின் வாரியாக கணினி குலுக்கல் முறையில் தேர்வு செய்யும் பணி மாவட்ட தேர்தல் அலுவலரும், மாநகராட்சி கமிஷனருமான டாக்டர் ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில், கூடுதல் காவல்ஆணையர் கபில் குமார் சி.சரட்கர், தேர்தல் பொதுப் பார்வையாளர்கள் சுரேஷ், கார்த்திகே தன்ஜி புத்தப்பாட்டி, முத்தாடா ரவிச்சந்திரா, தேர்தல் காவல் பார்வையாளர்கள், கூடுதல் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.