சபரிமலை ஐயப்பன் கோவில் சித்திரை மாத பூஜைக்காக நடை திறப்பு

சபரிமலை நேற்று சபரிமலை ஐயப்பன் கோவில் சித்திரை மாத பூஜைக்காக நடை திறக்கப்பட்டுள்ளது.  ஒவ்வொரு மாதமும் தமிழ் மாதத்தின் முதல் 5 நாட்கள் சபரிமலையில் நடை திறந்து பூஜை, வழிபாடுகள் நடைபெறும். மண்டல மகரவிளக்கு சீசன், பங்குனி உத்திரம் திருவிழா நாட்கள் , விஷு, ஓணம் பண்டிகை உட்பட விசேச நாட்களில், சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜை வழிபாடுகள் நடைபெற்று வருகிறது.. நேற்று மாலை 5 மணிக்குச் சித்திரை மாத பூஜை மற்றும் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.