கோவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின், ராகுல்காந்தி இன்று மாலை கூட்டாக பிரச்சாரம்!

சென்னை: இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து கோவையில், முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின், ராகுல்காந்தி இன்று கூட்டாக பிரச்சாரம் செய்கின்றனர். இதையடுத்து  அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. டிரோன்கள் பறக்கவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. கோவை  செட்டிபாளையத்தில் நடைபெறும் இன்று மாலை நடைபெற உள்ள  பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ராகுல்காந்தி உரை நிகழ்த்த உள்ளனர். ஒரே நாளில் இரு இடங்களில் பரப்புரை மேற்கொள்ளும் வகையில் ராகுல்காந்தியின்  பயணத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இன்று காலை நெல்லையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொதுக்கூட்டத்தில் பங்கேற்கும் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.