எடப்பாடி பழனிசாமியை மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்! திமுக காட்டமான அறிக்கை…

சென்னை:  நாடாளுமன்ற தேர்தலையொட்டி, இறுதிக்கட்ட பிரசாரம் நடைபெற்று வரும் நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் “எடப்பாடி பழனிசாமியை மக்கள் ஒரு போதும் மறக்க மாட்டார்கள். மன்னிக்கவும் மாட்டார்கள்” என்று திமுக கடுமையாக சாட்டியுள்ளது. குடியுரிமைத் திருத்தச் சட்டம், புதிய வேளாண் சட்டம், உதய்மின் திட்டம் போன்ற பா.ஜ.க. அரசின்  எண்ணற்ற மக்கள் விரோத சட்டங்களுக்கு ஒப்புதல் தந்த பழனிச்சாமியின் பாதகச் செயல்களை மக்கள் ஒரு போதும் மறக்க மாட்டார்கள் ! மன்னிக்கவும் மாட்டார்கள்! என குறிப்பிட்டுள்ளது. இதுதொடர்பாக திமுக […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.