மக்களவை தேர்தல் 2024: தமிழகத்தில் போட்டியிடும் 950 வேட்பாளர்களில் 138 வேட்பாளர்கள்மீது கிரிமினல் வழக்குகள் … முழு விவரம்

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளில் மொத்தம் 950 பேர் களமிறங்கி உள்ளனர்.   மொத்தமுள்ள 950 வேட்பாளர்களில், 945 பேர் அளித்துள்ள தகவலின் அடிப்படையில், 39 தொகுதிகளில் போட்டியிடும் 138 வேட்பாளர்கள் (15 சதவீதம்) மீது குற்றவியல் வழக்குகள் (Criminal cases) இருப்பதாகவும் ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (ADR)  தகவல் தெரிவித்து உள்ளது.  தேர்தல் நடைபெற உள்ள  மாநிலங்களில் அதிக கிரிமினல் வழக்குகள் உள்ள மாநிலமாக பீகார் உள்ளது. அம்மாநிலத்தில் உள்ள லாலுவின் ஆர்ஜேடி கட்சிமீது ஏராளமான […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.