EVMகள் தொடர்பான RTIக்கு பதில் அளிக்காத தேர்தல் ஆணையம்! தகவல் உரிமை ஆணையம் கண்டனம்…

டெல்லி: ஒரு வருடத்திற்கும் மேலாக EVMகள் தொடர்பான RTIக்கு பதில் அளிக்காத  இந்திய தேர்தல் ஆணையத்தை  தலைமை தகவல் ஆணையம் கடுமையாக சாடியுள்ளது. தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை முற்றிலும் மீறும் வகையில் இருப்பதாக தலைமை தகவல் ஆணையம் ஹீரலால் சமரியா கூறி உள்ளார். நாட்டில் தேர்தலின்போது பயன்படுத்தப்படும் எலக்ட்ரானிக் வோட்டிங் மெஷினா, EVM நம்பக்கத்தனை குறித்து, ஆர்டிஐ எனப்படும் தகவல் உரிமை பெறும் சட்டம் கேள்வி எழுப்பியதற்கு   உரிய காலத்திற்குள் முறையான […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.