மாலே: இந்தியா மாற்றும் மாலத்தீவு இடையே மோதல் தொடரும் நிலையில், அங்கிருந்து இரண்டாவது இந்தியப் படைகள் தாயகம் திரும்பியுள்ளது தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவுக்கும் மாலத்தீவுக்கும் இடையே கடந்த சில காலமாக நல்லுறவு இல்லை. மாலத்தீவில் இந்திய ராணுவம் இருக்கும் நிலையில், அவர்கள் வெளியேறியே தீர வேண்டும் என்று மாலத்தீவு அதிபர் முய்சு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். {image-maldives-president1-1713073122.jpg
Source Link